Friday, February 1, 2008

என் தமிழ் தோழா!

முடியும் என்ற எண்ணமிருக்கு!

முயன்று பார்க்கத் தெம்பிருக்கு!

விடியல் வாழ்வு வீற்றிருக்க - நீ

விதி என கதியாய் இருப்பது எதற்கு?

No comments: