சாவை கண்டவன் வாழ்கிறான்
சிலையாக சோலையில் -
தாழ்வை கண்டவன் வாழ்கிறான்
அபலையாக சாலையில்.
கேடு கெட்ட ஆட்சிகள்
அகல்வது என்று -
அதுவரை கேட்கத்தான் செய்வோம்
எது சுதந்திரம் என்று.
Friday, January 25, 2008
எது சுதந்திரம்?
Posted by
தமிழ் முகம்
at
8:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment