Friday, January 25, 2008

எது சுதந்திரம்?

சாவை கண்டவன் வாழ்கிறான்

சிலையாக சோலையில் -

தாழ்வை கண்டவன் வாழ்கிறான்

அபலையாக சாலையில்.

கேடு கெட்ட ஆட்சிகள்

அகல்வது என்று -

அதுவரை கேட்கத்தான் செய்வோம்

எது சுதந்திரம் என்று.

No comments: